Switch to
   
   
   
செய்தி
  • Photo
யாழ் கடத்தலில் ஈடுபட்டவர்கள் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2010, 06:39.50 PM GMT +05:30 ]
யாழ்ப்பாணம் நாவலியில் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு எதிராகவும் பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் அவசர கால சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.

நாவலியில் இரண்டு குடும்பஸ்தினர்களை கடத்தி கப்பம் பெற முயற்சித்தமை தொடர்பில் மூன்று பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூன்று பேரும் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அவர்கள் மீது கடந்த காலத்தில் அவர்கள் செய்த கடத்தல் கொலை மற்றம் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான ஆதாரங்களை திரட்டி வருவதாக யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கடத்தல் மற்றம் கப்பம் கோரல் தொடர்பில் வவுனியாவில் கைது செய்யப்பட்ட பெண் தொடர்ந்து இரண்டு மாதங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பிலான விசாரணைகள் எவையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement