Switch to
   
   
   
செய்தி
(2ம் இணைப்பு)
  • Photo
இலங்கையில் போர்க் குற்றம் தொடர்பாக ஜ.நா மனித உரிமைக்கழகம் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது
[ சனிக்கிழமை, 23 மே 2009, 04:17.02 PM GMT +05:30 ]
25-05-2009 திங்கட்கிழமை  ஜ.நா மனித உரிமைக் கழகத்தால் இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதா என விசாரணை நடத்தப்பட இருந்தது.

ரஷ்ய மற்றும் சீனாவின் தலையீட்டால் இது தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கழகத்தில் நிரந்தர அங்கத்துவம் வகிக்கும் 45 நாடுகளில் 17 நாடுகள் ஆதரவாக வாக்களிக்கும் பட்சத்தில், இது மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்படும் நிலை இருந்தது.

இதனையடுத்து விரைவாகச் செயல்பட்ட அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தமக்கு ஆதரவான 15 நாடுகளுடன் உடனடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தற்போது அந் நாடுகள் இணங்கிய காரணத்தால் செவ்வாய்க்கிழமை மீண்டும் சபையைக் கூட்டி ஆராயத் தீர்மானித்திருப்பதாக சற்று முன்னர் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு தனது அதி கூடிய தொழில்நுட்ப செய்மதி கொண்டு 16ம் திகதி முதல் 19ம் திகதிவரை நடந்த மிக முக்கிய உக்கிரமோதலை படம் பிடித்துள்ளது. இவை தற்போது ஆராயப்படுவதாகவும், அந்த அறிக்கையை செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் சமர்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் போர் குற்றம் குறித்து செவ்வாய்க்கிழமை காத்திரமான முடிவு எடுக்கப்படலாம் என நம்பப்படுகிறது. அனைத்துத் தமிழ் உறவுகளும் காத்திருங்கள். இது குறித்த மேலதிக செய்திகளை நாம் செவ்வாய்க்கிழமை பிரசுரிப்போம்.

[Photo: ]   REUTERS / AP   /    AFP


அத்துடன் இத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது.
ஆர்ஜென்ரீனா          Argentina,
பொஸ்னியா             Bosnia and Herzegovina,
கனடா                          Canada,
சிலி                               Chile,
பிரான்ஸ்                     France,
ஜேர்மனி                     Germany,
இத்தாலி                      Italy,
மெக்ஸிக்கோ           Mexico,
மொரிசியஸ்             Mauritius, 
நெதர்லாந்து               the Netherlands,
கொரிய குடியரசு    the Republic of Korea,
ஸ்லோவாக்யா        Slovakia,
ஸ்லோவேனியா     Slovenia,
சுவிற்சர்லாந்து         Switzerland,
உக்கிரைன்                 Ukraine,
ஐக்கிய  ராச்சியம்    United Kingdom.
உருகுவே                    Uruguay.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement